எத்தனைக் காலம் தான் ஏமாற்றும் இந்த திமுக அரசு | இனவெறி என பேசியவர்கள் எங்கே?...
HTML-код
- Опубликовано: 27 авг 2024
- #mkstalin #tksivakumar #siddaramaiah #jobs100quota #dravidam #seeman
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2020
Facebook - bit.ly/3Mvf1IU
தமிழன் குடிகாரன் ஆனது தான் இதற்கு காரணம்
ஐயா! வணக்கம் 42 லட்சம் பேர் ( RTI தகவல்) இருந்து கொண்டு தமிழர்களை ஆளுகிறார்கள் என்றால் அவர்கள் புத்திசாலிகள் தமிழன் ஏமாளி ஆகிவிட்டார் நாம் தமிழர்💪💪💪
அதிகாரத்தை வைத்து கொண்டு பல்முனை தாக்குதல் மூலம் ஏமாளிகளாகவும் முட்டாள்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர்... திராவிடர்களால்.
தமிழராட்சிக்குதடை விசிக,பாமக, ஒருசிலமுஸ்லீம்கட்சி இவை அழிந்தால் தமிழராட்சிநிச்சயம் .இவற்றை திட்டமிட்டே கருணாநிதி முப்பனார் போன்றவர்கள் உருவாக்கிவிட்டார்கள்.
எப்ப.இந்த.திரவிட.மாடால்.ஓழியும்.அப்பதான்.தமிழ்நாடு.விடுதாலை.அடையும்.ஜெய்ஹிந்
தமிழ் நாட்டை தமிழன் ஆளும் வரை எதுவும் மாறாது.இனி மக்களும் மாற மாட்டார்கள் அவர்களுக்கு தெரிந்ததே சூரியன், இலை இத தவிர வேறு எதுவும் தெரியாது.
அப்போ இப்பவும் கற்காலமனிதராகவா வாழ்கிறீக, 85 வீதம் கல்விஅறிவுஎன்றது சினிமாடயலாக்கா
Sila naaigal puzhugu godownle irunthu yeduthyhu viduvanuga
Appan yarunnu theriyatha yechchaigal!
நன்றி ஏகலைவன் ஐயா, திராவிடத் திருடர்களை நம்பியிருக்கும் தமிழர்கள் திராவிடத்தைவிட்டு வெளியேறவேண்டும், தமிழ் தேசியத்தை வளர்த்தெடுக்க வேண்டும். ஏகலைவன் ஐயாவின் தெளிவான கருத்தை தமிழர்கள் தெளிந்துணரவேண்டும். இறுதியாக ஏகலைவன் ஐயா நீங்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
அப்படித் தானே. அறுபதாண்டு ஆளமுடிந்தது..😅😅
அடுக்கு மொழி அலங்காரம்./ஹிந்தி போராட்டம்..
இப்படி த்தானே நடந்தது? இங்கு தமிழே
படிக்காமல் மேல் படிப்பு போகமுடிகிறது....😡🔥🔥🔥🔥🔥
இப்போவாது தமிழர்கள் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டில் தங்களுக்கான உரிமையை போராடி பெற்று கொள்ள வேண்டும்
திமுக திராவிட தெலுங்கர் கட்சியில் இருக்கும் தமிழர்கள்
அந்த கட்சியை விட்டு வெளியேறி நாம்
தமிழர் கட்சியில் சேரவேண்டும்.
அது தான் அறம்
அது தான் நியாயம்
அது தான் இயற்கை.
தமிழர்களுக்கும்
தமிழ் நாட்டிற்கும்
துரோகம் செய்யும் கட்சியில்
தமிழர்கள் இருப்பது தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.
தமிழ் நாட்டில் அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர்.
மற்றவர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.
இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து 3 வருடங்களுக்கு முன் தமிழ் நாடு அரசுக்கு கொடுத்த ஆர் டி ஐ தகவல்.
தமிழ் நாட்டில் தமிழ்நாடு அரசு வேலைகள் தமிழர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை.
மத்திய அரசு வேலைகளும் தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
அதனால் தான் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்துள்ளனர் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.
அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று!!
தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.
தமிழ் நாடு அரசு வேலைகள் தமிழர்களுக்கு கிடைக்கும்.
மத்திய அரசு வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும்.
தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும்..
அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் தெலுங்கு ஆட்சியாளர்கள் கர்நாடகாவை ஆந்திராவை கேரளாவை கண்டிப்பதில்லை.
அதனால் தமிழர்கள் தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்.
எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியினரே ஆளும் போது தமிழ் நாட்டில் மட்டும் ஆள தெலுங்கர்கள் ஏன் வர வேண்டும்??
மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரு தமிழரை எம் எல் ஏ ஆக கூட விடமாட்டார்கள்.ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள நினைத்தால் அது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும்.
தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.
தமிழனுக்கு ஒரு தமிழன் இது வரை தலைமை தாங்கி நிற்கும் நிலையில் இல்லாமல் இருந்தது
நீங்கள் எத்தனை பேர்வாழ்கிறீகள்
தமிழர். ஆட்சிக்கு வரும்
இப்போது அண்ணாமலை வந்துவிட்டார்
என்னை செருப்பால் அடித்தது போல் உள்ளது
நீங்கள் கேட்ட அந்தக் கேள்வி !
விக்கிரவாண்டியில் அந்தப் படித்த டாக்டர்பெண்பிள்ளையை செருப்பால் அடித்த போல ,திராவிடத்தின் சாரயத்திற்கும் சோத்துக்குமான அந்தக்கேவலங்கெட்ட மாக்கள்,கல்லெறிந்துகலைத்த பிசாசுப்படைகள் வாழ்ந்தென்னபலன்
தமிழ் நாட்டு குடி தமிழ் நாட்டான் 1000/வாங்கி வாக்கு போட்டா உருப்படது தமிழ் நாடு 😮
ஐயா வணக்கம் இந்த மக்களை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் காப்பாத்த முடியாது
ஐயா உங்களுக்கு ஓர் உண்மை யை சொல்லுகிறோம் விரைவில் தமிழர்கள் ஆட்சி உலகம் முழுவதும் பரவும் அதுவே திண்ணம் ஆன உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
Super joke
உலகம் முழுவதும் வேண்டாங்க தமிழ்நாட்டுல முதல் ஆட்சி செய்ய முடியுமா ?இந்த மக்கள் மாகள்ளை இருக்கும்வரை சாத்தியம் இல்லை.
கர்நாடக அரசிடம் ஒரு குவளை வாங்கி குடிக்கச் சொல்லவும். நம் முதல்வரை. நான் காவேரி தண்ணீரை சொன்னேன்.
மணித முத்திரம் என்று சொல்லுங்க தப்பில்லை
மனித கோமியம் என்று கூட சொல்லலாம் ஒன்றும் தவறு இல்லை .
திராவிட வீரமணி இன்னமும்
உயிரோடு இருக்காரா?..
திராவிடம் வீழ்தால்தான்
தமிழினம் வாழும்வளரும்..
நாயுடு நல்லா இருக்கான்.
நன்றி ஆகச் சிறந்த கருத்தை முன்வைத்து பேசிய நண்பருக்கு நன்றி.............
இனியேனும் தமிழ் குடிகள் பகைமை மறந்து தமிழர்களாய் ஒன்றினைந்து நமது தமிழ் மண்ணை மீட்போம்........
வெற்றி ஒன்றே குறிக்கோளாக
நமக்கான அரசியலை நாமே முன்னெடுப்போம்..................
தமிழ் மண்ணின் மதிப்பு மிக்க தலைவர்கள் ஐயா. மருத்துவர் ஐயா ஜான் பாண்டியன். ஐயா வாசன் ஐயா திருமா ஐயா சீமான் ஐயா அண்ணாமலை .ஐயா வேல் முருகன் இன்னும் எத்தனையோ தலைவர்கள் இருந்தும் பிரிந்து கிடந்து என்ன பயன்......
எதிரியிடம் மயிலே மயிலே என்றால் ஒன்றும் கிடைக்காது.....................
நாம் முதலில் ஒற்றுமையாக இருந்து எதிரியை வீழ்த்த வேண்டும்.......................
எப்படி சோனியாகாந்தி பிரதமராக இருந்ததை இந்தி பேசியவர்கள் வேறு நாட்டவர் என்று தடை போட்டனரோ அதே போல் தமிழை தாய் மொழியாக கொண்டவரே. தமிழகத்தை ஆள வேண்டும் ...................
அதற்காக என்ன விளை கொடுத்தாவது திராவிடனிடமிருந்து நம் தமிழ் மண்ணை மீட்டு தமிழர்களின். ஆட்சி மலர பாடுபட வேண்டும்...........
அதற்காக உங்களின் கைகளை கால்களாக நினைத்து கண்ணீரோடு கேட்டுக்கொள்கிறேன்..........
நாம் அனைவரும். ஒருதாய். பிள்ளைகள் நமக்குள். வேற்றுமை. இருக்கக் கூடாது ....
இதுதான் எதிரிக்கு. பலம் என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோம்..........
வெற்றி நமதே ............
இப்படிக்கு நானும் தமிழ் குடி என்பதில் பெருமை அடைகிறேன்....................
வாழ்க தமிழ். வளர்க அதன் புகழ். ...............
ஆதியின் முத லோனே ஈசனே.
ஓம் நமச்சிவாய. ....................
தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்....................
தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆளக் கூடாது.
எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும்..
இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும்.
தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.
தமிழ் நாட்டின் அரசு வேலைகளில் 89% தமிழர்களுக்கு
தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர்.
தமிழ் நாட்டில்11% உள்ள தெலுங்கர் கன்னடர் மலையாளிகளுக்கு தமிழ் நாடு அரசு வேலைகளில் 92.5% உள்ளனர்.
இது சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து 3 வருடங்களுக்கு முன் தமிழ் நாடு அரசுக்கு கொடுத்த ஆர் டி ஐ தகவல்.
இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!?
இதனால் தான் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்துள்ளனர் இந்த திராவிட ஆட்சியாளர்கள்.இது தெலுங்கு ஆட்சியாளர்கள் தமிழ்ர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் இல்லையா?
வேறு எந்த மாநிலத்திலும்
அந்த மாநில மொழி மக்களுக்கு நடக்காத கொடுமையான விஷயம்
தமிழ் நாட்டில் மட்டும் தமிழர்களுக்கு எதிராக துரோகம்/ அநீதி.
இதை ஏன் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கு புரியவில்லை.
அதனால் தான் சொல்கிறோம் எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று!!
மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்களை தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
அதேமாதிரி தமிழ் நாட்டிலும் வேற்று மொழியினர் தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிட தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது..
இதற்கு தான் தமிழன் தமிழ் நாட்டை ஆளனும்
அருமையான பதிவு எவ்வளவு தெளிவாக பேசினாலும் தமிழ் தேசியம் மீண்டும் மீண்டும் தோல்வியடைய தமிழர்கள் போர்வையில் ஊடுருவி இருக்கும் பிற மொழியாளர்களின் அரசியல் சூழ்ச்சியில் சிக்கி இருக்கும் தமிழர்கள் தான் மாற வேண்டும்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
கொல்லைகூட்டம் திராவிடத்தால் வீழ்ந்த தமிழ் இனம்
ஏன் ஒசிச்சோறு போதாதாஉங்களுக்கு. உப்புபோட்டுசாப்பிடுங்க வடக்கனும் ஓடுவான் கருணாநிதிகும்பல் துண்டைக்காணம்துணியைக்காணம் என்று ஓடும்.
உண்மை உறக்க சொன்ன உங்களுக்கு நன்றி ஆனால் இந்த மர மண்டை க்கு ஏ ரு மா
திராவிட முகமூடியை கழட்டி ஏரிய வேண்டும் தமிழர்கள்
மிக மிக அவசியமானதும் இப்போதைக்கு எமது மண்ணுக்கும் மக்களுக்கும் தேவையான பதிவு ஐயா நன்றிகள்.
என்னய்யா ஏகலைவன் நீ தமிழனுக்கு இந்த ஸ்டாலின் ஆட்சியில் குடிப்பதற்க்கு முன்னுரிமை தந்திருக்கிறார்கள் ( ஜெகத்ரட்சகன் சாராய ஆலை , T.R. பாலுவின் சாராய ஆலை , அறுமை தங்கை கனிமொழியின் சாராய ஆலை ) இவர்கள் எல்லாம் பிழைக்க வேண்டாமா அதனால் தமிழனின் குடியை சிறப்பாக வளர்த்து வருகிறோம் !
எங்கள் பணியே தமிழன் பெருங்குடியாக வாழ வேண்டும் / வட மாநிலத்தான் தமிழ் நாடு முழுவதும் வேலை செய்ய வேண்டும் !
தமிழனை 1971 லிருந்து முறைப்படி குடிக்க பலக்கி இன்று வரை எந்தவொரு தடைகளும் இல்லாமல் எங்களால் முடிந்த வரை அவர்களின் குடியை வளர்த்து வருகிறோம் என்பதற்கு சான்றுதான் (40) நாடாளு மன்ற தொகுதியிலும் மாபெறும் வெற்றியை கொடுத்ததிலிருந்து தெறியவில்லை என்றால் என்னய்யா ஊடகவியாளர் நீ போய்யா எனக்கு கெட்ட கோபம்தான் வருகிறது !
ஐயா தமிழனை தமிழன் ஆளவேண்டும் இங்கே பஞ்சம் பிழைக்க வந்த தெலுங்கன் கருணாநிதி தமிழனை ஏமாளி என்று நன்றாக புரிந்து கொண்டு அன்றே தமிழ் தமிழ் என்று பேசி நன்றாகவே ஏமாற்றி இப்போ திராவிடம் திராவிடம் என்று ஏமாற்றுகிறான் திமுக கார்ன்! தொலைந்து போங்கடா
சிறப்பான பதிவு அய்யா 🎉
இதை உடனே பேசுமளவுக்கு நாம் அரசியல் பட்டிருப்பது நல்லது நன்றிஐயா ஏகலைவன் அவர்கட்கு
மக்களும் ஆள்பவரும் ஒரே இனமாக இருக்கும் போது தான் நன்மை பெற முடியும்.
திமுக வுக்கு.இறுதிஆட்சிஇதுதான்
அட போங்க சகோதரா பணத்தை வீசினால் போதும் பொறுக்கிக்கொண்டு ஓட்டு போடும் கூட்டம் பெருகிவிட்டது...
😂😂😂❤❤
சரியாக சொன்னீர்கள் திரு சீமான் அவர்கள் சொல்வது போல் இந்த தத்தி கேட்டதோ இல்லையோ சீமான் பேச்சை உலகம் முழுவதும் கேட்கிறார்கள் சீமான் சொலியது அதை (கன்னடத்தில) அவருரவரு மனேகி அவுரே தந்தே நமுகு பேறவனு தந்தே... இதைத் தான் கன்னடர் சீமானிடம் கற்றது😊😊😊
அண்ணா எனக்கும் கன்னடம் நன்றாக எழுதவும் பேசவும் தெரியும். ஆனால் நான் என்றும் தமிழனே !!!
I do not know how to write Kannada, but studied in Tamizh medium till 10th Standard. We are living in TN for more than 5 generations, we do not know where from in Karnataka we came here, why.
@@sramay123 எனக்கு என் மகள் கற்றுக் கொடுத்தாள்.
திராவிட சூழ்ச்சி தந்திரம் பித்தலாட்டம் சாணக்கியம் வஞ்சகம் துரோகம் சதிகாரன் கள்ளத்தனம் கிராதகன் கட்டுவிரியன் நச்சு பாம்பு
விசிக திருமாவுக்கும் பாமக அன்புமணிக்கும் புத்தி இல்லையே
இருவரும் தமிழினத்தின்சாபக்கேடு
அவர்கள் மண்டையில் புத்தி இல்லை . யானை லத்தி தான் இருக்குது .
Why scolding PMK ?
அருமையானபதிவு
திருந்துமா.தமிழ்சமுகம்
நன்றி
சிறப்பு ஐயா 🙏🏾
ஜயா இந்தசெயல்கள் ஒழியவேண்டும் என்றால் தமிழ்நாட்டை தமிழன் ஆளவேண்டும் இதை மாற்ற மக்கள் திருந்தவேண்டும் நான் 15 வருடமா பாண்டியில் உள்ளேன் ஆனால் எனக்கு அங்கு உரிமைதரவில்லை
❤❤❤❤❤
ராவணன் சாருக்கு வாழ்த்துக்கள்அருமையான பதிவு 💐💐💐
🇲🇾🤝🇲🇾👌🇲🇾👍🇲🇾🙏🏼
செருப்படி ஆனா பதில் 🔥
கேரளா மக்கள் தமிழக அரசு வேலையில் அதிக அளவில் உள்ளனர்.
இது திராவிட மண்...
@@panchalingammani711illa idhu tamil nadu.
Not only malayali, our CM is telugu, kannadigas are in govt job
ராவணா வலையொலி திரு ஏகலைவன் ஐயா அவர்களுக்கு முதற்கண் புரட்சி வாழ்த்துக்கள் திராவிடர் அதாவது கருணாநிதி குடும்பம் திராவிட கழகம் திராவிட குடும்பம் தமிழர்களுக்கு செய்த துரோகம் கணக்கில் எடுத்தால் அந்த திராவிட கழகங்கள் அனைவரும் உலகத்தில் வாழ தகுதியற்றவர்கள் ஆகவே இருப்பார்கள் காரணம் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் வாழ்ந்து இந்த திராவிட கழகங்கள் திராவிட அதாவது திராவிட கழகத்தில் இந்த வீரமணி அவர்களும் திராவிட திமுகவில் இருக்கக்கூடிய திராவிட குடும்பமும் கருணாநிதி தனிப்பட்ட முறையில் கருணாநிதி குடும்பத்தால் தமிழ் மக்கள் அழிந்தது இந்த உலகத்தில் எந்த மூலைக்கு அவர்கள் சென்றாலும் வாழத் தகுதியற்றவர்கள் திராவிடர்கள் அவர்களை சிறையில் இட்டால் கூட இந்த உலகத்தில் ஏழு 14 லோகங்களிலும் வாழ தகுதியற்றவர்கள் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை எண்ணிப்பார்த்தால் ஈரேழு பதினாலு லோகமும் வாழத் தகுதியற்றவர்கள் தான் இந்த திராவிடர்கள் என்பது புரியவரும் அந்த திராவிட தோடு கலந்து இருக்கக்கூடிய தமிழ் மக்களுக்கும் இடையில் 14 லோகத்திலும் வாழத் தகுதியற்றவர்களாக தான் கருத வேண்டும் காரணம்தன் இனம் அழிகிறது தன் இனத்தை அழிக்கிறார்கள் என்று தெரிந்தும் அவர்கள் சுயநலமாக சிந்தித்து இந்த திராவிட கழகத்திற்கு முட்டுக் கொடுக்கிறார்களே அவர்களும் வாழத் தகுதியற்றவர்கள் தான் காரணம் அவர்கள் எல்லாம் சிறைச்சாலையில் வைத்தால் மட்டும் போதாது மரணிக்கும் வரை தூக்கிலிட வேண்டும் இது கருப்பையா சித்தருடைய உண்மை அந்த திராவிட உண்மைகளை திராவிட திருடர்களின் உண்மைகளை தெரிந்து கொண்ட உண்மையான மக்களின் குரலாக நான் பதிவு செய்கிறேன் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை தினம் ஒன்றாகவும் இலக்கை வென்றாகும் தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நன்றி வணக்கம் நாம் தமிழர்
அந்தந்த மாநிலத்தில் மக்கள் கருத்தாக இருக்கிறார்கள் இந்த தமிழ்நாட்டில் கேடுகெட்ட மக்களாக
மிகவும் அருமை வாழ்த்துகள்
அண்ணா ஏகலைவன் சரியான பதிவு சரியான பதில் அடி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
தமிழ் நாட்டு மக்கள் உப்பு போட்டு சாப்பிட துவங்கினால் தானா சுடு சுறனை வரும்
👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
நன்றி ஐயா. எவ்வளவு சொன்னாலும் சிந்தித்து செயல் படாத மக்கள்
ஐயா நான் பெங்களுருல் வேலை செய்கிறென் இங்கு வேரு மொழிகள் ஏற்றூ கொள்வார்கள் தமிழ் தவிர
ஐயா அவர்களே உங்களுக்கு உள்ள அக்கறை அணைத்து தமிழனுக்கும் வரணும் 85%வீதம் தமிழ்நாட்டில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அருமையா சொல்லிவிட்டு சென்றது வாழ்த்துக்கள் ஐயா எதுவா இருந்தாலும் மத்திய அரசியல் பேரை சொல்லி உருட்டிக்கிட்டு உள்ளது உள்ள படி சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
இக்காணொளியை யார் பார்க்கவேண்டுமோ அவர்கள்தான் பார்த்து உணர்ந்து சரியான முடிவை வருங்காலத்தில் எடுக்கவேண்டும். நித்திரையா (தமிழ்நாட்டு) தமிழா? நீ நிமிர்ந்து பாரடா
Excellent Sir
ஐயா ஏகலைவன் அருமையான பதிவு திமுக தமிழ் நாட்டில் இருக்கும் மட்டும் ஏமாழி தமிழர்கள் இருக்கும் மட்டும் தமிழ் நாடு உருப்பாடது ஐயா வாழ்த்துக்கள்🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🇫🇷
திராவிட அரசு தன் குடும்பம் தான் முக்கியம் மக்கள் முக்கியம் இல்லை. ஓட்டு போடும் போது மட்டும் மக்கள் தேவை. தேர்தலுக்கு பின் மக்கள் தேவை இல்லை.
ராவணாவின் பதிவு சிந்திக்க வேண்டியது. அதே சமயம், அந்நிய சக்திகள் சதி திட்டமான "இந்தியாவின் மாநிலங்களுக்கு இடையே பிரிவினையை தூண்டிவிட்டால், இந்தியா பிளவுபட சாத்தியம்" என்கிற கோணத்தில் காங்கிரஸ் அரசு சட்டம் இயற்றி இருக்க கூடும்.
அருமையானவிலக்கம்நன்றிஅய்யா
திருடர்கள் முன்னேற்ற கழகம்
ஐய்னூருக்கும் ஆயிரத்துக்கும் தமிழ் மக்கள் விலை போகும் வரை இந்த நிலை மாறது ஐயா.
Ravana media saying truth today, without dmk support.
உண்மையில். சரியானதுதான்
இன்னும் தொடர்ந்த
ஏமாற தயாராக உள்ளனர் தமிழ் மக்கள்.அவர்களுக்கு தேவை சாராயம்.பணம்
வாழ்க தமிழ். வெலக திராவிடம்
ஐயா இங்கு தெங்கர்கள் தான் கன்னடன் என்ற போர்வையில் அதிகபடியாக அரசு வேலைகளில் உள்ளார்கள் ஐயா ! பெங்களுரில் இருந்து 💪💪
Same here in TN telugu projects them as tamil here
அருமையான பதிவு அனைவரும் பார்த்து திருந்த வேண்டிய பதிவு குறிப்பாகத் தமிழர்கள்
Arumai ayya
சூப்பர்சரியாண.மறனஅடி
எல்லாம் தெரிந்தும் நம் தமிழ் மக்கள் இந்த குள்ளநரி கூட்டத்துக்கு தானே வாக்களிக்கிறாங்க
குடியை ஒழிக்க வேண்டும். நாம் தமிழர்
திராவிட ஸ்டாலின் சித்த ராமையாவிடம் இரண்டு மொடக்கு வாங்கி குடிக்கட்டும்
சினிமாவின் சுபவீரபாண்டியன்
Director ஷங்கர். வடக்க மட்டும் தான் தலை திரும்பும், கண் தெரியும்.
இதுதான் விடியல் ஆட்சியா❓❓❓
நல்ல கருத்து வாழ்க. நாம் தமிழர்
Very good speach,
மானமுள்ள கன்னடன் சித்தராமையா மண்ணின் அரசு வேலை நூறு விழுக்காடும் மண்ணின் மக்களுக்கே என்று அறிவித்தது போல திராவிட முதல்வர் திரு ஸ்டாலின் அவர்களும் அறிவிப்பார் என்று நம்புவோம்.
கிழிப்பான்
Nan banglore la than erukkare siddramulla Khan seat thakka vechukkanu appadie achu
கிழிப்பார்
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே நம் நாட்டிலே சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறார் சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
கர்நாடகத்தில் தோழமைகட்சிஇருந்தும்அவர்களிடம்ஒருசொட்டுகேட்காதஇவன்ஊழல்செய்துதமிழகத்தைகொள்ளைஅடிக்கவந்திருக்கின்றான்
கேட்டாலும் கிடைக்காது சித்துவிடம்.கல்லில் நார் உரிப்பது போல்.பிஜேபி ஆட்சி அங்கு இருந்தாலாவது இங்கு கதவடைப்பு நடத்தி ஒன்றிய அரசை மிரட்டி வாங்கலாம்.
1980 களில் ல சரோஜினி மகிஷி அறிக்கை வெளி விடப்பட்டது இன்று வரை கர்நாடக ல அமல் செய்ய படலை
அவரவர் மாநிலத்தில் அவரவர் ஆழ்கிறார்கள் தென்னிந்தியாவில் தமிழ்நாடு என பேர்தான் ஆனால் தமிழ் அல்ல திராவிடம் தான் ஆள்கிறது
வாழ்த்துகள் அருமையான விளக்கம் அண்ணாமலை வெல்வார்மாறும்
அட பைத்தியமே கர்நாடகாவில் அண்ணாமலை என்ன பேசினார் தெரியாதா?
தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை மற்றும் அரசியலில் முன்னுரிமை என்று முதல்வர் அறிவித்தால் திராவிடர்கள் அனைத்திலிருந்தும் வெளியேற வேண்டும் என்ற நிலை வந்து விடும் என்று ஒரு பயம் வந்து விட்டது.
ராவணாவுக்கு ஒரு கேள்வி தமிழ்நாட்டில் தமிழர் வாழ்கிறார்களா, அப்படியாழின் எத்தனைவீதம்.
Kudi vari kanaku eduka vendum, govt is not interested to do
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
ஐயா ஏகலைவன் அவர்களே தமிழ் வழ்க
ஐயா நான் ராகெள. ரமேஷ்
மது கடைகளுக்கு மட்டும் பக்கது மாநிலங்களில் உள்ளது அகையால் இங்கு மது கடைகள் திறந்தோம் என்கிறார்களே அந்த மாநிலத்துமக்களுக்கு முன்னுரிமை அளிப்பது அந்த மக்கள் நலனை காப்பது எல்லாம் இவர்கள் பார்க்கமகர்களா அந்த வேலையெல்லாம் செய்யமாடற்களா
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்களோ?
சாதியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வழங்கும் 'இட ஒதுக்கீடு', குறிப்பிட்ட சாதி அதிக எண்ணிக்கையில் இருக்கும் ஒரே ஒரு மாநிலத்துக்கு மட்டுமே பொருந்தும் என்னும் சட்டத்தைப் பிறப்பிக்க வேண்டும். ஒரே சாதியினர் இந்தியா முழுவதும், தம் சாதியைக் காரணம் காட்டி 'இட ஒதுக்கீடு' சலுகையைப் பெறுவதை அந்தச் சட்டம் தடுக்கும்.
Super 👌 👍
1. Area Police should enquire every house under their control, to confirm every Man's work ( Age 15 to 60 years )
2. Tamilnadu Government should be taken steps to arrange works to ensure daily wages to them for the Age 18 to 60 years ( below 18 years to School or College )
3. Give them first priority allotment to Agricultural works to improve their level along with state level.
Non tamils were very angry called vanteris but in karnataka kerala andhra they won't even call them vanteris they don't even acknowledge them.
தமிழன் என்று சொல்வதற்கே மனசு வலிக்குதுங்க அய்யா
இன்னொன்றை மறந்து விட்டீர்களா இந்த விடியா திமுக ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கறவரை திருந்தாத மக்கள் ஜென்மங்கள்😅
🙏🙏🙏🌹
மக்கள்தான் திருந்த வேண்டும்.
🙏
The move by Karnataka is sowing the seed for separation. This rule must be held unconstitutional
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Superb ayya
🙏🙏🙏 💪💪💪💪 NTK
தமிழ்நாட்டில் எந்த எந்த கட்சிகள் தமிழருக்கு மட்டும் வேலை 5:51 5:51 😂வாய்ப்பு வழங்கவும், கல்வி, மருத்துவம் இலவசமாகவும், மதுவிலக்கு அமல்படுத்தும் தயாராக உள்ளவர்கள் ஒன்று கூடி அனைத்து கட்சி மாநாடு போடுவார்கள்?.
இப்படிக்கு குணசேகரன் குருநாதன் சோழக்கூர் நெய்வாசல் அஞ்சல், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம்,இந்தியன்.
வயது 64.
Ntk 💯👌💪
❤❤❤❤❤❤❤❤❤❤
True
❤❤❤❤
❤
தமிழ் தேசியமே தீர்வு
Passive & inactive government in TN
சீமான் வந்தால் எல்லாமே மாறிவிடும் .